நலம் தரும் யோகா (அருணோதயம்)
₹125.00
சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சொல்லும் 'கண்ணே கண்மணியே' நாவல். வீட்டு வேலை செய்யும் பெண்களின் போராட்டத்தை விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்களைச் செய்யும் பல மனிதர்களின் முகமூடிகளை கிழித்து காட்டி இருக்கிறார். பெண்கள் பெண்களாலும் பாதிக்கபடுவது கொடுமை அந்த கொடுமையை தினமும் அனுபவிக்கும் மதுராவின் போராட்டம் நிறைந்த வலிக்கச் செய்கிறது வாசிப்பவர்களை.