மூடுபனி நெஞ்சம்
₹180.00
லாவண்யா எழுதிய 'மூடுபனி நெஞ்சம்' நாவலில், அர்ஜுன் என்ற போலீஸ் அதிகாரியின் மர்மமான விசாரணையை அறியுங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
Description
போலீஸ் நாயகன் அர்ஜுன்... சிறுவயதில் அவன் சொன்ன பொய்யால் நாயகி, மகிழ்வினியின் மனம் எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டு தவறு செய்ய விழைகிறாள், அதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என அறிந்து கொள்ளும் நாயகன் அதை எப்படி சரி செய்ய முயல்கிறான் என சொல்லும் கதை.
