நீர்வளரி
₹660₹627
கிரேக்கம் முதல் தற்காலம் வரை
எம். எஸ். எம். அனஸ் எழுதிய மெய்யியல் - தத்துவ சிந்தனைகளின் பரிணாமம், அணுகுமுறைகள், மெய்யியலின் இயல்பை அறிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 320 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
ஆதி கிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் மெய்யில் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வரலாற்றுப் பின்னணி என்பன இந்நூலின் வெளிப்படையான வடிவம். எனினும் இது மெய்யியல் வரலாற்று நூல் அல்ல. மட்டுப்படுத்தப்பட்ட வரலாற்று விவரணத்துடன் மெய்யியலின் இயல்பு பிரச்சினை அணுகுமுறைகள் அதன் தனித்துவம் பற்றிய பரிசீலனையாகவும் மெய்யியல் வரலாற்று ஓட்டத்தினூடாக மெய்யியல் என்ன என்று அறிந்து கொள்ள உதவும் முயற்சியாகவும் இந்நூல் அமைகிறது.