அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்
₹70₹66
6% OFF
ராஜிலா ரிஜ்வான் எழுதிய அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம் - தைரியம் தரும் அழகான கதை! குழந்தைகளுக்கான கவித்துவப் பாடல்கள் மற்றும் இனிமையான அனுபவம் நிறைந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்:
கதைகளுக்கு இடையிடையே வரும் பாடல்கள் ராஜிலாவின் கவித்துவத்தைக் காட்டுகின்றன. பாடல்கள் குழந்தைகளை எளிதில் எட்டக் கூடியவை என்பது உண்மை. பாடல்களிலும் குழந்தைகள் விரும்பக்கூடிய ஓசைகளைப் பார்க்கிறோம். குழந்தைகளோடு பேசும் கதை! பயம் அல்ல தைரியமே நம்மோடு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை!
