Skip to content

அம்மாவைத் தேடி: தாம்போய்க் கதைகள்

₹20₹19
5% OFF

சூடாமணி எழுதிய அம்மாவைத் தேடி: தாம்போய்க் கதைகள் - அழகான சிறுகதைகள், உணர்ச்சிகரமான அனுபவங்கள், வாசிப்பில் ஒரு புதிய உலகத்தை உணரலாம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது.

மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவியாக இல்லாமல், ரசனையோடு சொல்லுவார். கடவுளோடு விவாதிக்கும் கந்தசாமி பிள்ளையாக மாறுவார். வண்ணதாசனின் “நிலை” கதையின் கோமுவாக மாறி, நம்மை அழ வைப்பார். வண்ணநிலவனின் “பிரயாணம்” கதையின் நமச்சிவாயம் பிள்ளை தாத்தாவாக ஆகி சிரிக்கவும் வைப்பார்.