இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா?
₹200₹190
முனைவர்.இரா.செங்கொடி எழுதிய ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் - போர்ச்சூழலில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வையும், இலக்கியப் பங்களிப்பையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
இப்பூமிப்பந்தில் மனித சமூகம் இயற்கைச் சீற்றங்கள், அரசியல் நெருக்கடி, போர் போன்ற பல்வேறு காரணங்களால் அகதியாக்கப்பட்டு, புலம்பெயர்ந்த நிகழ்வுகள் காலங்காலமாய் வரலாற்றில் காணப்படுகின்றன. அந்தவகையில் நாம் வாழும் காலத்தில் ஈழத்தமிழர்கள் போரினால் அகதியாக்கப்பட்ட நிகழ்வு இன்று உலகளவில் பேசப்படும் சிக்கலாய் அமைந்துள்ளது.