பேரிருளின் புதுச்சுடர்கள்
₹100₹95
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய கேங்டாக்கில் வந்த கஷ்டம் - ஃபெலுடாவின் துப்பறியும் சாகசம், மர்மமான மரணம் மற்றும் சிக்கலான வழக்குகளின் தீர்வு! கேங்டாக் பயணத்தில் ஃபெலுடா கண்டுபிடித்த உண்மை என்ன?
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா? அல்லது கொலையா?முகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட் உங்கர், சர்க்கார், சசாதர் போஸ் ஆகியோர் மூலம் ஃபெலுடா கண்டறிந்த உண்மையை சொல்வதுதான் கேங்டாக்கில் வந்த கஷ்டம்.