ஆகாயச் சுரங்கம் (பாரதி புத்தகாலயம்)
₹120₹114
க. சரவணன் எழுதிய இளவரசியைக் காப்பாற்றிய பூதம் - மாயாஜாலப் பயணங்கள், சாகசங்கள் நிறைந்த ஒரு கதை. இளவரசியை பூதம் காப்பாற்றுவது எப்படி என்பதை அறிய வாசியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.