நீலத்தங்கம்
₹70₹66
பாரததேவி எழுதிய காதல் என்பது தேய்பிறை - பிரிவு, ஏமாற்றம், வாழ்க்கையின் நிலையாமை ஆகியவற்றை உணர்த்தும் ஒரு அழகான காதல் கதை. தவறான முடிவுகளின் விளைவுகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
சில ஆண்கள் எப்போதும் இருப்பதை விட்டு பறப்பதற்குத் தான் ஆசைப்படுவார்கள்.அப்படித்தான் நமது கதாநாயகன் கதிரேசன் தன் காதலியான முத்தாணியை விட்டுவிட்டு பணக்காரக் காதலிக்கு ஆசைப்படுகிறான். கடைசியில் இரண்டுமே கிடைக்காமல், தனியாளாக நிற்கிறான். எப்போதும் கிடைப்பதை வைத்து வாழ்வது தான் சுகமயம்.