குட்டிக் குட்டி முயல்
₹30₹28
இ.சந்தோஷ் குமார் எழுதிய காக்கரை நாட்டு எறும்புகள் - குழந்தைகளின் கற்பனைத் திறனைத் தூண்டும் கதை! ஊர்வன, உயிரினங்களின் போராட்டத்தை நகைச்சுவையுடன் விவரிக்கிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
ஒரு குழந்தையின் பார்வையில் ஊர்வனவும் பிற உயிர்களும் எவ்வாறு துடிப்புடன் போராடுகின்றன,வெற்றி பெறுகின்றன என்பதை மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் சித்தரிக்கிறது.சந்தோஷ்குமார் தேர்ந்த படைப்பாளி.அவருடைய கதைகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டுவன;நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள அவர்களை உருவாக்குவன