நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்
₹280₹266
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - ஃபெலுடாவின் துப்பறியும் கதை, ரயில் பயணத்தில் மர்மம் மற்றும் மனித மனதின் ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு.