குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம்
₹50₹47
6% OFF
க. சரவணன் எழுதிய குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம் - சிறார் இலக்கியம், கதை, மற்றும் கவிதைகள் மூலம் குழந்தைகளின் மனதை வளர்க்கும் புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
க. சரவணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரையில் பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவலகள், சிறுகதை, சிறார் இலக்கியம் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். பல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
