Skip to content

குள்ளநரி திருடக்கூடாது

₹60.00

குள்ளநரி திருடக்கூடாது: சிறுவர்களுக்கான அழகான கதைகள்! விலங்குகளின் உலகத்தில் மகிழ்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம் கதாபத்திரங்கள். மனிதர் நடுவே விலங்குகள் வாழும் வண்ணங்களின் தொகுப்பு.