Skip to content

மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு

முதல் மாநாட்டிலிருந்து 24 ஆவது அகில இந்திய மாநாடு வரை

₹180₹171
5% OFF

ச. குமார் எழுதிய மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு - இந்திய கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சி, தொழிலாளி வர்க்கத்தின் பங்கு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 176
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவியது எது என்றால், தேசிய முதலாளிகளின் தலைமையிலான இந்திய தேசிய இயக்கத்திற்கும் அதில் பங்கேற்ற தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான உறவுதான்.