Skip to content

மூன்று பிள்ளைகள்

₹40.00

கு. அழகிரிசாமியின் மூன்று பிள்ளைகள் சிறுகதைத் தொகுப்பு! குழந்தைகளுக்கான நீதி கதைகள், நகைச்சுவை மற்றும் கலை நுட்பம் நிறைந்த படைப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2022
Format Paperback

Description

அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது.வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும் எளிமையும் கலை நுட்பமும் இம்மூன்று கதைகளிலும் மிளிர்வதைக் காணலாம். பயந்தாங்கொள்ளி கதையைப் படித்துக் குழந்தைகள் சிரித்து உருளுவார்கள்