நிழலைத் திருடிய பூதம்
₹60₹57
5% OFF
சி. சரிதா ஜோ எழுதிய நிழலைத் திருடிய பூதம் - சிறார்களின் கற்பனை உலகத்தையும், இயற்கையின் அழகையும் ரசிக்கும் கதை. குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது.
குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட்டுமே எல்லாவற்றிடலும் பேச இயலும் என்றும் சொல்லலாம்.
