அனிதாவின் கூட்டாஞ்சோறு
₹100₹95
முனைவர் ப.பெருமாள் எழுதிய நூல்கள் பயன்பாடும் பாதுகாப்பும் - புத்தகங்களின் வரலாறு, பயன்பாடு மற்றும் சேகரிப்பு குறித்த வழிகாட்டி. நூலகப் பாதுகாப்பு தகவல்கள் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருந்தே தீரவேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.வாசிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாப்பதற்கும் நாம் பெரும் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது.புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகரும்,பாதுகாப்பாளருமான முனைவர் ப.பெருமாள் தனது அனுபவங்களின் வழியே எழுதியுள்ள இந்நூலில் நூல்களின் பயன்பாடும் பாதுகாப்பும் மட்டுமல்ல புத்தகம் உருவான வரலாறும் விவரணம் பெறுவது சிறப்பு.இந்நூலை வாசித்தவர்களின் நூல் சேகரிப்புக்கு ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை.அதுதான் இப்பிரதியின் முக்கியத்துவம்.”