Skip to content

பாம்பு இல்லாத பாம்புப்பட்டி

₹30.00

முதலைத் தலைவனின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய ஒரு அழகான தமிழ் சிறுவர் கதை. பாம்பு இல்லாத பாம்புப்பட்டி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

முதலை, ஆமை, பாம்பு, ஓணான் போன்ற பெரிய ஊர்வன வகைகள் எல்லாம் ஒரு காட்டை பகிர்ந்துகொண்டு இணக்கமாக வாழ்ந்துவந்தன. ஆனால், அந்தக் காட்டில் ஆமைகள் இருக்கக் கூடாது என்று திடீரென்று ஒருநாள் உத்தரவிட்டது முதலைத் தலைவன். பிறகு பாம்புகள், கடைசியில் ஓணான்கள் என மற்ற இனங்களையும் முதலைத் தலைவன் விரட்டிவிட்டது. அதற்குப் பிறகு அந்தக் காடு காடாக இருந்ததா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.