பரோட்டா ராஜா
₹50₹47
6% OFF
தோ.ம.மோனிகா எழுதிய பரோட்டா ராஜா - குழந்தைகளின் உலகத்தை அழகாகச் சித்தரிக்கும் கதை. தன்னை உணர்தல் மற்றும் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளை வாசிக்கும் போது மோனிகாவின் கற்பனைக்குள் இருக்கக்கூடிய ஆதாரமான ஒரு கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதுதான் ‘தன்னை உணர்தல்!’ இந்தக் கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் தன்னை உணர்ந்து தாங்களே தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். குழந்தைகள் இந்த உலகத்தைப் பார்க்கும்போதும், உணரும்போதும், அனுபவிக்கும்போதும், அவர்களுக்குள்ளாக இன்னொரு புதிய உலகம் தோன்றுகிறது. அந்தப் புதிய உலகத்தைத்தான் இந்தக் கதைகளின் ஊடாக மோனிகா என்ற சின்னஞ்சிறு எழுத்தாளர் நமக்கு காட்டுகிறார்.
