Skip to content

பேரலையின் சாட்சியம்

(1964, டிசம்பர் 23)

₹100.00

கு. காந்தி எழுதிய 'பேரலையின் சாட்சியம்' நாவல், ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை தனுஷ்கோடி பேரழிவில் விவரிக்கிறது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

கருப்பையா என்ற எளிமையான மனிதரின் வாழ்க்கையைச் சுற்றித்தான் வளைய வருகிறது இந்நாவல். சென்னை எக்மோரில் தொடங்கி தனுஷ்கோடி கடற்கரையில் நிறைவடைகிறது. இதில் உயிரோட்டமுள்ள, எளிய மனிதர்களின் வஞ்சனை இல்லாத எதார்த்தம், வழிந்தோடும் உரையாடல்கள். இன்னும் சொல்ல ஏராளமாய் உள்ளன.