பேரலையின் சாட்சியம்
(1964, டிசம்பர் 23)
₹100.00
கு. காந்தி எழுதிய 'பேரலையின் சாட்சியம்' நாவல், ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை தனுஷ்கோடி பேரழிவில் விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
கருப்பையா என்ற எளிமையான மனிதரின் வாழ்க்கையைச் சுற்றித்தான் வளைய வருகிறது இந்நாவல். சென்னை எக்மோரில் தொடங்கி தனுஷ்கோடி கடற்கரையில் நிறைவடைகிறது. இதில் உயிரோட்டமுள்ள, எளிய மனிதர்களின் வஞ்சனை இல்லாத எதார்த்தம், வழிந்தோடும் உரையாடல்கள். இன்னும் சொல்ல ஏராளமாய் உள்ளன.
