Skip to content

சமூகப் போராளிகள்

₹90.00

இந்தியாவின் 15 சமூகப் போராளிகளின் கதைகள்! சாவித்ரிபாய் புலே, வந்தனா சிவா போன்றோரின் வாழ்க்கை.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Biography , History , Social Reform

Description

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் சாவித்ரிபாய் புலே, உலகப் புகழ்பெற்ற சூழலியல் போராளி வந்தனா சிவா, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராளி அஞ்சலையம்மாள், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி, சமூக சீர்திருத்தவாதியும் பொதுவுடைமைவாதியுமான மணலூர் மணியம்மை, காந்தியின் தத்துப் பெண் அம்புஜம்மாள், வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி, சுதந்திரப் போராட்டக்காரர் பேகம் ஹஸ்ரத் மஹல் என்று இந்த நூலில் 15 சமூகப் போராளிகள் இடம்பெற்றுள்ளனர்.