சிறகுக்குள் வானம் (பாரதி புத்தகாலயம்)
₹180.00
ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய 'சிறகுக்குள் வானம்' கவிதைத் தொகுப்பு! மனதை நெகிழ வைக்கும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
இருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும் வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறையும் குறையும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது.
