இலக்கணம் இனிது
₹95₹90
இயற்கை அறிவியல் நூல் வரிசை
சுந்தர் எழுதிய தாத்தா பூ எங்கே போகிறது? - அழகான கதை, குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் புத்தகம். காடு, பயணம் பற்றிய இனிமையான அனுபவம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது?
யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?