தொபுக்கட்டீர்
₹50₹47
6% OFF
துரை ஆனந்த் குமார் எழுதிய தொபுக்கட்டீர் - குழந்தைகள் உளவியல் கதைகள் மூலம் சமூக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகம். சிறந்த வாசிப்பு அனுபவம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
குழந்தைகள் உளவியலும், கொத்துச் சாவியும்… அன்றாடம் நம் வீட்டில், வகுப்பறையில், மைதானத்தில், சாலைகளில், சமூகத்தில் நிகழும் சம்பவங்களைக் கதைகளாக்கி குழந்தைகளுக்குத் தருதல் ஏன் அவசியம் என்ற கேள்விக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.கதைகளை வாசிக்கும் குழந்தைகள், எளிதில் கதாபாத்திரங்களுடன் இணைந்து, நிகழ்வோடு கலந்து விடுவார்கள். அப்படிப் பல நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து கதைகளாக்கித் தந்திருக்கிறார் சிறார் எழுத்தாளர் துரை ஆனந்த் குமார்.
