Skip to content

வன உரிமை அங்கீகாரச் சட்டம்

மக்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க

₹165.00

வன உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்! பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்கும் வழிகாட்டி.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Environmental Policy , Indigenous Rights , Law

Description

வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் நமது பாரம்பரிய நிலங்களுக்கு உரிமை கொடுப்பதோடு (பட்டா) சட்டப்பிரிவு 3(1)(i) மற்றும் 5 கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், சிறுவன மகசூல், ஏரி, குளம், ஆறு மற்றும் பொதுவான ஆதாரங்களை பேணிப் பாதுகாத்து பயன்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்கிறது.இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கிராம மக்களுக்கும் கிராமசபைக்குமே உள்ளது. மக்கள் பாரம்பரியக் கலாச்சாரப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்கின்றது. முடிவெடுக்கும் அதிகாரமும் செயல்படுத்தும் உரிமையும் இவர்களுக்கே உள்ளது. இச்சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலத்தை இவர்களின் வாரிசுகளும் உறவினர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும்.