இப்படியும் சில மனிதர்கள்!
₹190₹180
ச. சுப்பாராவ் எழுதிய வனபுத்திரி - சீதையும் வால்மீகியும் சந்திக்கும் புதுமையான கதை! வனப்புத்திரி நாவல், ஆதி காவியத்தின் மறுவாசிப்புடன் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு.