Skip to content

வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்?

இரு மாநில கள ஆய்வு

எம். எஸ். செல்வராஜ் எழுதிய வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்? - வனவிலங்குத் தாக்குதல்கள், மனித வாழ்வாதாரங்கள், முதலாளித்துவத்தின் பங்கு ஆகியவற்றை ஆராய்கிறது.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Society and Economy

Description

சாதி, இனம், மதம், மொழி, நிறம் போன்ற பாகுபாடுகளை பெரிதாக்கி மோதலை ஏற்படுத்தும் இன்றைய முதலாளித்துவம் மக்களின் வாழ்வாதாரங்களை சுரண்டி வருகின்றன.