இருள் கிழித்த செஞ்சுடர்கள்
₹110.00
வரலாற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் அ. கருணானந்தம் எழுதிய 'வரலாறு என்றால் என்ன' புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | History , Philosophy , Social Sciences |
ஒவ்வொறுக்கும்,ஒவ்வொன்றுக்கும்’கடந்த காலம்’என்ற ஒன்று உண்டு.கடந்த காலம் என்று இல்லாத ஒன்றாவது இவ்வுலகில் உண்டா?நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மை தான்.நிகழ்காலத்தின் மூலத்தை கடந்த காலத்திலும்,விளைவுகளை எதிர்காலத்தையும் சீர்படுத்த விரும்புவோரும்,கடந்த காலத்தைப் பற்றிய அறிவும்,புரிதலும்,உணர்வும் பயனுள்ளவையாக அமையும். அத்தகைய கடந்த கால அறிவு தெளிவு உணர்வு’,இவற்றை தான் குறிப்பிடவேண்டும்.