வெளிச்சம் உறுதி
₹45.00
மனைவி சொத்துரிமை பற்றிய சட்டப்பூர்வ தகவல்களும், மறுமணத்திற்குப் பிறகும் சொத்துரிமை பெறுவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Law , Social Issues , Women's Rights |
Description
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகையில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
