Skip to content

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசை

₹45.00

யாரங்கே பாடுவது? ஆதி வள்ளியப்பன் எழுதிய அழகான சிறுவர் கதை. இரவில் பாடும் பறவையின் மர்மம் என்ன?

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback

Description

காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது.ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?