Skip to content

அந்திச் சுழியம்

₹200.00

எஸ். சண்முகம் எழுதிய 'அந்திச் சுழியம்' கவிதைத் தொகுப்பு! மனதின் ஆழத்தை தொடும் இருத்தலியல் கவிதைகள்.

Category Poetry
Publisher போதி வனம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

முப்பட்டைக் கண்ணாடிக்குள் ஊடுருவும் ஒளி ஏழு நிறங்களில் பிரதிபலிப்பதுபோல நிறமற்ற மனத்தில் நினைவின் மொழி வெவ்வேறு நிறங்களைக் குழைக்கிறது. மனம் உணர்வது: மனத்தை உணர்வது என்கிற தளத்தில் இருத்தலியலை வரைந்து வரைந்து அழிப்பன சண்முகத்தின் வரிகள்.- பழநிபாரதி.