தத்தரிக
₹175.00
எஸ். சண்முகம் எழுதிய 'அந்திச் சுழியம்' கவிதைத் தொகுப்பு! மனதின் ஆழத்தை தொடும் இருத்தலியல் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | போதி வனம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
முப்பட்டைக் கண்ணாடிக்குள் ஊடுருவும் ஒளி ஏழு நிறங்களில் பிரதிபலிப்பதுபோல நிறமற்ற மனத்தில் நினைவின் மொழி வெவ்வேறு நிறங்களைக் குழைக்கிறது. மனம் உணர்வது: மனத்தை உணர்வது என்கிற தளத்தில் இருத்தலியலை வரைந்து வரைந்து அழிப்பன சண்முகத்தின் வரிகள்.- பழநிபாரதி.