நோய்ப்புற்று
₹395.00
ஷங்கர் ராமசுப்ரமணியன் எழுதிய 'கல் முதலை ஆமைகள்' கவிதைத் தொகுப்பு! கடலின் அழகையும், வலியையும் கவிதையில் உணருங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | க்ரியா |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
கடலடியிலிருந்து மீன்களோடுகரைக்கு வந்துவலையோடு வெளியே எறியப்பட்டசிப்பி நீதனக்கென்று தனிவிருப்பமில்லாதஉன் உடலில்கடலின் நிணம் கறையாகச்சிவந்திருக்கிறதுகடலின் காதல் சுவடுகளும்உனது முதுகில் அழகிய சமச்சீர்வரிகளாகபறவை மூக்கென இறங்கிக்குழிந்துள்ளனகடலின் விருப்பத்திலிருந்தும் விலகிஇப்போது உலகின் விருப்பத்துக்குவீசப்பட்டுஇந்த வெயிலில்உன்னை ஒப்புக்கொடுத்துயாருக்காகவோ எதற்காகவோகாத்திருக்கிறாய்அதனால்நீ புனிதச்சிப்பி