பலிபீடம் (தேசாந்திரி)
₹180₹171
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஆதலினால் (தேசாந்திரி) - சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. மனிதர்களின் வேதனைகள், பிழைப்புக்கான போராட்டங்களை உணர்த்தும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்தக் குற்றவுணர்வுதான் என்னை எழுதச் செய்கிறது. என்னை சுற்றிய உலகம் ஆயிரக்கணக்கான மனிதர்களை அவர்களின் அடையாளத்தை அழித்து கழிப்பறை புழுக்கள் போல அலைந்து திரிய விட்டிருக்கிறது. பிழைப்பிற்காக வந்தேறியவர்கள் தங்கள் அவமானங்களையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு கவிழ்ந்ந்த தலையோடு ஏதாவது செய்து வாழ்ந்துவிட முடியும் என்று முட்டிமோதுகிறார்கள்.
நம்மைச் சுற்றிய மனிதர்களில் நம் கவனம் செல்லாத சிலரின் மீதான என் அக்கறைகளே இந்தக் கட்டுரைகள்.
- எஸ். ராமகிருஷ்ணன்