இப்போது வளர்ந்துவிட்டாள்
₹90.00
சக்திஜோதியின் 'இப்போது வளர்ந்துவிட்டாள்' தாயின் அன்பையும், மகளின் மீதான அக்கறையையும் உணர்த்தும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே.அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில் தன்னை வரைந்தது என உறங்குகிற மகளின் கையை விலக்கி களங்கமறு கதகதப்பை உடன் எடுத்து, பணியிடம் கிளம்புகிறாள்.அவளுக்கு நிரம்பியிருக்கிறது அவளுடைய தாயின் தாயின் தாயின் காம்பு.
