இப்பொழுது வளர்ந்துவிட்டாள்
₹90.00
திரைப்படங்கள் | ஆளுமைகள் | அனுபவங்கள்
மருதன் பசுபதி எழுதிய 'காலமற்ற வெளி' திரைப்படங்கள், ஆளுமைகள் மற்றும் அனுபவங்களின் ஒரு நுண்ணறிவுத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Cultural Studies , Film Criticism , Tamil Cinema |
ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும், நிலத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர். எங்கள் குருநாதர் பாலுகமேந்திராவின் மாணவர்களில் ஒருவரும், என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் "காலமற்ற வெளி" என்னும் இத்தொகுப்பு முக்கியமானது.-இயக்குனர் வெற்றிமாறன்