Skip to content

சர்மாவின் உயில் (டிஸ்கவரி புக் பேலஸ்)

₹160.00

க.நா.சு எழுதிய 'சர்மாவின் உயில்' நாவலில் குடும்ப உறவுகளின் சிக்கல்கள், சமூக விமர்சனங்கள் மற்றும் தமிழ் வாழ்க்கையின் யதார்த்தம்!

Category Novel
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2018
Format Paperback

Description

ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை.அதனால் வீட்டில் பட்டினி,அவமரியாதை.கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம், செய்துகொள்கிறான் என்று முடிகிறது ‘சர்மாவின் உயில்’ நாவல். “அப்போது இருதார தடுப்புச் சட்டம் இல்லை” என்று முன்னுரையில் எழுதுகிறார் க.நா.சு.கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது;அது எத்தகைய சீரழுவைச் சந்தித்தது;அதன் வாழ்வும் தாழ்வும் எப்படி அமைந்தது என்பதுதான் க.நா.சு நாவல்களின் மையப்புள்ளி.- சாரு நிவேதிதா