Skip to content

பெரியார் (கே.பி. நீலமணி)

₹120.00

பெரியாரின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம். கே.பி. நீலமணி எழுதியது. தமிழக அரசியல் வரலாறு தெரிந்து கொள்ள இன்றே வாங்குங்கள்!

Category Biography
Publisher திராவிடன் ஸ்டாக்
Language Tamil
Year 2022
Format Paperback
Tags History , Politics , Tamil Nadu

Description

மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - ‘கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது.- புலவர் அறிவுடைநம்பி