தீ பரவட்டும்
₹100.00
மாயா ஏஞ்சலோவின் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? ஒரு கறுப்பினப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தையும், நம்பிக்கையையும் கூறும் சுயசரிதை.
| Category | Biography |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | African-American Literature , Autobiography , History , Social Issues |
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.