கல்பாக்கம்
₹80.00
அன்டோன் செகாவ் எழுதிய 'மூன்று ஆண்டுகள்' நாவல், மனித வாழ்வின் அர்த்தம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பேசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
"மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ?"