அஞ்சிறைத்தும்பி
₹400.00
பகத் சிங் எழுதிய 'நான் நாத்திகன் ஏன்?' - நாத்திகத்தின் தத்துவத்தையும், சமூக விமர்சனத்தையும் தமிழில் படியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Atheism , Philosophy , Politics , Social Commentary |
"கற்றுணர்– எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காக கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”