பெண் ஏன் அடிமையானாள்?
₹120.00
பெரியார் ஈ.வெ.ராவின் 'பெண் ஏன் அடிமையானாள்?' பெண்களின் அடிமைத்தனத்திற்கான காரணங்களை ஆராய்கிறது. சமூக சீர்திருத்த சிந்தனைகள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Feminism , Gender Studies , Politics , Social Issues |
Description
ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.
