Skip to content

இழக்காதே! பணத்தை, நிம்மதியை, லாபத்தை

பங்கு சந்தை: படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும்

₹400₹380
5% OFF

செல்லமுத்து குப்புசாமி எழுதிய இழக்காதே! பணத்தை, நிம்மதியை, லாபத்தை - பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி, பணத்தை இழக்காமல் லாபம் பார்ப்பது குறித்த வழிகாட்டி.

Category Manual
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 340
Year 2014
Format Paperback
Tags Society and Economy

Description

பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.