பாதி இரவு கடந்துவிட்டது
₹450₹427
மனோகர் மல்கோங்கர் எழுதிய காந்தியைக் கொன்றவர்கள் - காந்தி கொலை பின்னணி, நாதுராம் கோட்சேவின் அரசியல் மற்றும் கொலையாளிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய அரிய தகவல்கள் இதில் உள்ளன.
| Category | History |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 331 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
காந்தி கொலையில் தொடர்புடைய நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கர்க்டே, கோபால் கோட்சே, மதன்லால் பெஹ்வா ஆகியோர் பற்றிய நூல். அவர்களது வாழ்வு அரசியல் கருத்துகள் கொலைக்கு பின்பு அவர்கள் என்ன ஆனார்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய நூல்.