Skip to content

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

மொகம்மது ஆமீர் கான் எழுதிய பயங்கரவாதி என புனையப்பட்டேன் - தவறான குற்றச்சாட்டு, 14 ஆண்டு சிறைவாசம், சமூகத்தின் பாரபட்சம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் உண்மை கதை.

Category Autobiography
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 239
Year 2016
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக்குகளில் சேர்க்கப்பட்டவர், ஆமிர் கான். 14 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின், தன்னை குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, விடுதலையாகிறான். தந்தையை இழந்து, தாயை நோயாளியாக பார்க்கும் அவனை, சமூகம் எப்படி நடத்துகிறது என்பது தான், இந்நூல். இது, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் தப்பித்தல், தப்ப வைத்தல், தப்பு செய்தல் என்னும் முடிச்சுகளை நேரடியாக அவிழ்க்கிறது.