Skip to content

இருண்ட நகரம்

₹0.00

க்ளெமன்ஸ் மெயர் எழுதிய ‘இருண்ட நகரம்’ ஜெர்மனியில் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளைச் சொல்லும் ஒரு சிறந்த சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2026
Format Paperback

Description

2017ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருதுக்கான நெடும்பட்டியில் இடம் பெற்ற எழுத்தாளர் கிளெமென்ஸ் மேயர், ஓர் அற்புதமான சிறுகதை தொகுப்பை அளித்துள்ளார். இது சமகால ஜெர்மனியில் உள்ள விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. இரவுப் பணியின்போது ரயில் தண்டவாளத்தில் சிரித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனை மோதியதால் ஒரு ரயில் ஓட்டுநரின் வாழ்க்கை சிதைந்து போகிறது, ஒரு தனிமையான ரயில் துப்புரவு பணியாளர் ரயில் நிலைய மதுபானக் கடையில் ஒரு சிகையலங்கார நிபுணருடன் நட்பு கொள்கிறார், மேலும், கொள்ளை நடந்த பிறகு வீட்டிற்குத் திரும்ப முடியாத ஒரு இளைஞன் அமைதியின்மையுடன் நகரத்தில் அலைகிறான்.வீட்டிலிருந்து வேலை செய்யும் இடங்கள் வரை மெயர், நம் அன்றாட வாழ்க்கையின் பகுதிகளை கதைக்களங்களாக மாற்றியமைக்கிறார். உலகைப் போல இருண்டதாகவும், அதே சமயம் பிரகாசமான நம்பிக்கைகளைப் போல அழகாகவும் இருக்கிற ‘இருண்ட நகரம்’ விளிம்பு நிலை மக்களின் கதைத் தொகுப்பு.