Skip to content

மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்

₹200.00

ஜே. மஞ்சுளாதேவியின் கவிதைகள் மனிதம் நிறைந்தவை. சமூகத்தையும் இயற்கையையும் குழந்தைகளின் பார்வையில் கவிதை வடிவில் உணர்த்துகிறது.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2024
Format Paperback

Description

மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.- கவிஞர் சிற்பி