Skip to content

உரையாடலில் பெரும் மழை

₹100.00

அய்யப்ப மாதவனின் 'உரையாடலில் பெரும் மழை' கவிதைகள், யுத்தங்கள் மற்றும் சீரழிவுகளுக்கு மத்தியிலும் தத்துவத்தை தேடும் மனதிற்கு இதமளிக்கும்.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2020
Format Paperback

Description

எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள்.– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்