நெருக்கடி நிலை உலகம் (தொகுதி 1)
₹260.00
அய்யப்ப மாதவனின் 'உரையாடலில் பெரும் மழை' கவிதைகள், யுத்தங்கள் மற்றும் சீரழிவுகளுக்கு மத்தியிலும் தத்துவத்தை தேடும் மனதிற்கு இதமளிக்கும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள்.– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்