Skip to content

கொமறு காரியம் (எழுத்து பிரசுரம்)

₹140₹133
5% OFF

கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய கொமறு காரியம் - பெண்களின் தனிமை, வலி மற்றும் ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society → Gender and Equality

Description

கொமறு காரியம் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பெண்களின் தனிமையை, கைவிடப்பட்டதன் அந்தரங்கமான வலி வேதனைகளை வாசகர்களுடன் தனித்த மொழியில் பகிர்ந்து கொள்பவை. ஆதிலாவாகட்டும், பரக்கத் நிஷாவாகட்டும், நாச்சியாவாகட்டும், ஒவ்வொருவரும் ஆணாதிக்க கால்களில் மிதிபட்டு நசுங்கியவர்கள். மூடப்பட்ட இவர்களின் கதவுத் தாழினை நீக்கி காயங்களைப் பகிரங்கப்படுத்துவதே
கீரனூர் ஜாகிர்ராஜாவின் முக்கிய நோக்கம். மொழி வழியிலான புனைவின் திறத்தால் அதை அவர் கச்சிதமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.