Skip to content

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் இரண்டு)

₹350₹332
5% OFF

சாரு நிவேதிதா எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் இரண்டு) - தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம் போன்ற நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளின் கலைப் பயணத்தை அழகாக விவரிக்கிறது.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.