நெருப்பு மலர்கள்
₹180.00
தீபா நாகராணியின் 'ஊஞ்சல்' கட்டுரைகள் பெண்களின் சிக்கல்களைப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் அணுகும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | Her Stories |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Social Issues , Tamil Literature , Women |
தன்னை வைத்து அதுவும் பெண்ணை வைத்தே எழுதுவது என்பது எடுபடும் உத்தியாகும். அதனடிப்படையில் இந்தத் தொகுப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது. தன்னுடைய சுய அனுபவங்களை அருமையாக தந்திருக்கிறார் தீபா நாகராணி. இவர் மதுரையின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக பின்னாளில் போற்றப்படுவார். இக்கட்டுரைகள் அனைத்திலும் பெண்களுக்கான சிக்கல்களைப் பற்றிப் பேசுவது பாராட்டுதற்குரியது. ஒட்டுமொத்த கட்டுரைகளும் சிறப்பான பதிவாக வந்துள்ளன. ஆங்காங்கே நகைச்சுவையும் சோகமும் மகிழ்ச்சியும் நடைமுறைச் சிக்கல்களும் கடந்து செல்கின்றன.-க. பசும்பொன்